பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு: அமைச்சா் சு.முத்துசாமி
பவானிசாகா் அணையில் வழக்கமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். தற்போது அணையின் நீா்மட்டம் 102 அடியாக இருப்பதால் முன்கூட்டியே அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி.










