வங்கிக் கொள்ளை: குற்றவாளிகள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சங்கர் ஜிவால்
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில், முக்கிய குற்றவாளி முருகன் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டார் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்.

குற்றவாளிகள் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சங்கர் ஜிவால்







