இது குளிர்காலம்: நாய்க்கடி மருந்துகளின் இருப்பில் கவனம் தேவை
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இயங்கும் ஆரம்ப சுகாதார மையங்களில் நாய்க் கடிக்கு போதுமான அளவில் மருந்துகள் இருப்பு வைக்கப்பட வேண்டும் என்று பொது மக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

கோப்புப் படம்.








