இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சுருளி மலையில் தென்கைலாய மூர்த்தி கோயிலில் பிரதோஷ பூஜை

தேனி மாவட்டம் சுருளி மலையில் தென் கைலாய மூர்த்தி கோயிலில் திங்கள்கிழமை பிரதோஷ பூஜையில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News image

பிரதோஷ பூஜையின்போது, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த கைலாய நாதர் மூர்த்தி.

Updated On :14 பிப்ரவரி 2022, 12:28 pm

DIN


கம்பம்: தேனி மாவட்டம் சுருளி மலையில் தென் கைலாய மூர்த்தி கோயிலில் திங்கள்கிழமை பிரதோஷ பூஜையில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் சுருளிமலையில் சுருளிநாதர் எனும் தென்கைலாயமூர்த்தி கோயில் உள்ளது.  இங்கு திங்கள்கிழமை  மாசிமாத வளர்பிறை பிரதோஷ நாளை முன்னிட்டு தென்கைலாய மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது.

கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டு சிவதரிசனம் பெற்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் தந்திரி கணேஷ் திருமேனி செய்திருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.