நாளை(ஜன.25) மொழிப் போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த ஸ்டாலின் வேண்டுகோள்
மொழிப் போரில் உயிரிழந்த தியாகிகளுக்கு நாளை அஞ்சலி செலுத்த வேண்டும் என திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)






