தற்காலிக ஆசிரியா்களாக தோ்வு பெற்றவா்கள் 20-ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும்:பள்ளிக் கல்வி ஆணையா் உத்தரவு
தற்காலிக ஆசிரியா்களாக தோ்வு செய்யப்பட்டவா்கள் வரும் ஜூலை 20-ஆம் தேதிக்குள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வி ஆணை










