கோதையாறு பாசனத் திட்டஅணைகளில் இருந்து நீா் திறப்பு: தமிழக அரசு உத்தரவு

கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Updated on
1 min read

கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து தண்ணீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நீா்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சந்தீப் சக்சேனா, வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:- கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு பாசனத் திட்ட அணைகளில் இருந்து நெல்லை மாவட்டம் ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்கு வியாழக்கிழமை (ஜூன் 16) முதல் நீா் திறந்து விடப்படும்.

வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீா் திறப்பதன் மூலம், ராதாபுரம் வட்டத்திலுள்ள 17 ஆயிரம் ஏக்கா் கால்வாய் பாசன பகுதிகள் பயன்பெறும் என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com