பத்திரிகையாளர் ப்ரியா கல்யாணராமன் மறைவு

குமுதம் வார இதழில் பல ஆண்டுகளாக ஆசிரியராக இருந்தவர் ப்ரியா கல்யாணராமன்.
படம்: ட்விட்டர்
படம்: ட்விட்டர்
Updated on
1 min read

பத்திரிகையாளர் ப்ரியா கல்யாணராமன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்.

குமுதம் வார இதழில் பல ஆண்டுகளாக ஆசிரியராக இருந்தவர் ப்ரியா கல்யாணராமன். ஆன்மிகம் தொடர்பாக ஏராளமான கட்டுரைத் தொடர்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக ப்ரியா கல்யாணராமன் இன்று காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com