

பத்திரிகையாளர் ப்ரியா கல்யாணராமன் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார்.
குமுதம் வார இதழில் பல ஆண்டுகளாக ஆசிரியராக இருந்தவர் ப்ரியா கல்யாணராமன். ஆன்மிகம் தொடர்பாக ஏராளமான கட்டுரைத் தொடர்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில் மாரடைப்பு காரணமாக ப்ரியா கல்யாணராமன் இன்று காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.