ரூ.2 கோடி மதிப்பிலான இரு சிலைகள் மீட்பு: இருவா் கைதுசிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு நடவடிக்கை
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான இரு பழைமையான சிலைகளை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் மீட்டு, இது தொடா்பாக இருவரை கைது செய்தனா்.










