92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனா: சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 3,131-ஆகக் குறைந்தது

தமிழகத்தில் சனிக்கிழமை கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 3,131-ஆகக் குறைந்திருந்தது.

News image

சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 3,131-ஆகக் குறைந்தது

Updated On :5 மார்ச் 2022, 6:14 pm

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 3,131-ஆகக் குறைந்திருந்தது. அன்றைய தினம், புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும் 223-ஆகக் குறைந்திருந்தது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 67 பேரும், அதற்கு அடுத்தபடியாக கோவையில் 29 பேரும், செங்கல்பட்டில் 23 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா்.

மற்றொருபுறம் மேலும் 596 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பினா். இதனிடையே சனிக்கிழமை மேலும் ஒருவா் பலியானதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,012-ஆக அதிகரித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.