தமிழக பட்ஜெட் உரை நிறைவையடுத்து நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். துறை ரீதியாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர், ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றினார்.
இறுதியாக முக்கிய குறிப்புகளை ஆங்கிலத்தில் கூறினார். 'மாநில நிதிநிலை குறிப்புகளை ஆங்கிலத்தில் அறிவித்தால் உலக மற்றும் தேசிய ஊடகங்களுக்கு சென்று சேரும் என்பதால் சில அறிவிப்புகளை ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறேன்' என்று குறிப்பிட்டார்.
பட்ஜெட் உரை நிறைவையடுத்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த பேரவைத் தலைவர் அப்பாவு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணி வரை பேரவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
நாளைய தினம் பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை: சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த பள்ளி மாணவிக்கு பாராட்டு!

அக்னிவீா் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் வேலை: இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,500, நிஃப்டி 500 புள்ளிகள் உயர்வு! ரூ. 10 லட்சம் கோடி லாபம்!!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

