10 ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும்: அமைச்சர் பொன்முடி பேட்டி
பொறியியல் தேர்வு விடைத்தாள்களை தாமதமாக பதிவேற்றம் செய்ததால் 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை (ஆப்சென்ட்) என வெளியான தகவலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மறுப்பு தெரிவித்துள்ளார்.









