குடும்பத் தகராறு: மனமுடைந்து விஷம் குடித்துவிட்டு மயானத்தில் படுத்து கொண்ட முதியவர் இறப்பு
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் மனமுடைந்து, விஷம் குடித்து விட்டு மயானத்திற்கு சென்று படுத்துக் கொண்ட முதியவர் பரிதாபமாக இறந்துபோனார்.

கோப்புப்படம்







