ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை(மார்ச்-25) முதல் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து நாளை(மார்ச்-25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை(மார்ச்-25) முதல் வேலைநிறுத்தம்
Published on
Updated on
1 min read

இலங்கை கடற்படையினரைக் கண்டித்து நாளை(மார்ச்-25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 16 பேர் மற்றும் அவர்களது 2 விசைப்படகுகளை இலங்கைக் கடற்படையினர் நேற்று புதன்கிழமை நள்ளிரவு சிறைபிடித்துச் சென்றனர். 

இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட  மீனவர்களை விடுவிக்கக்கோரி நாளை(மார்ச்-25) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com