மணிமுத்தாறு அணையிலிருந்து சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு: அப்பாவு திறந்து வைத்தார்
மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனத்திற்குள்பட்ட விவசாய நிலங்களுக்கு கார் சாகுபடி பாசனத்திற்காக தண்ணீரை தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு திறந்து வைத்தார்.

மணிமுத்தாறு அணை 40 அடி கால்வாயில் தண்ணீரை திறந்து திறந்து வைத்த சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு








