அன்னையர் தினத்தில் 'இட்லி பாட்டி'க்கு வீடு பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா!
கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டிக்கு ஆனந்த் மஹிந்திரா வீடு காட்டிக்கொடுத்து அதற்கான சாவியை நேற்று அன்னையர் தினத்தில் வழங்கியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்னையர் நாளையொட்டி மஹிந்திரா நிறுவனம் பரிசு அளித்த வீட்டில் சாமி கும்பிடும் 'இட்லி பாட்டி' கமலா அம்மாள்.









