சாலைப் பாதுகாப்பு: மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு

சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on
Updated on
1 min read

சாலைப் பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட வாரியாக குழுக்களை அமைத்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மாவட்ட அளவில் 14 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை தலைவர்களாக கொண்ட குழுவில் மாநகர காவல் ஆணையர்/ காவல் கண்காணிப்பாளர், பொதுப் பணித்துறை அதிகாரி, தலைமை மருத்துவ அதிகாரி, ஆர்.டி.ஓ. உள்ளிட்டோர் இடம்பெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com