சீர்காழி அருகே அல் பாசித் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் அல் பாசித் என்பவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழணை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருமுல்லைவாசல் பகுதியில் அல் பாசித் வீட்டில் சோதனை நடத்தும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்.










