உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: நளினி உள்பட 6 போ் இன்றே விடுதலை
ஆறு பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அனைவரும் இன்றே சிறையில் இருந்து விடுதலையாகின்றனர்.

நளினி வேலூரில், காட்பாடி காவல்நிலையத்துக்கு இன்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.











