விஜயதசமி... சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!
விஜயதசமி நாளில் தொடங்கும் காரியங்கள் வெற்றியடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக விஜயதசமி நாளில் குழந்தைகள் கல்வியை தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்

வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க சாலையில் திரண்டிருந்த கூட்டத்தின் ஒரு பகுதி.











