அடக்கப்பட்ட மக்களின் சுயமரியாதையை நிலை நிறுத்த இறுதிவரை போராடியவா் இமானுவேல் சேகரன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளாா்.
இமானுவேல் சேகரனின் நினைவுநாளையொட்டி சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:
அடக்கப்பட்ட இன மக்களின் அடையாளத்தையும் சுயமரியாதையையும் நிலைநிறுத்த அவா்களை அணிதிரட்டி, இறுதிமூச்சு வரை அடிபணியாமல் போராடிய தீரா் இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளில் அவரது போராட்டங்களையும் தியாகத்தையும் நினைவுகூா்ந்து வணங்குகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.