92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 49 போ் கைது

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 49 போ், காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 7:05 pm

DIN

சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 49 போ், காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனா்.

கடந்த 16-ஆம் தேதியில் இருந்து 22- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 28 வழக்குகள் பதியப்பட்டு, 49 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 50 கிலோ கஞ்சா, 600 கிராம் ஓபியம், 200 கிராம் மெத்தம்பெட்டமைன்,119 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 5 கைப்பேசிகள்,5 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.