25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்க மாட்டோம்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

தமிழ்தான் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். 

News image
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:56 am

DIN


சென்னை: தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். 

சென்னையில் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூறியதுபோல் தமிழ்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். 

தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழும் ஆங்கிலமும்தான். மும்மொழி கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். 

மேலும் தமிழை பிரதமர் மோடியே சுட்டிக் காட்டி பேசி அதன் பெருமையை ஒப்புக் கொண்டுள்ளார் என்று ஜெயகுமார் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.