

மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.
இதில பங்கேற்க மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.
உடன் எம்எல்ஏக்கள் எம்.சி.சண்முகையா, எம்.அப்துல் வகாப் ஆகியோர் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.