
சென்னை விமானத்தில் ராஜநாகங்கள், குரங்குகள் இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், ஆமைகள், குரங்குகள் இருந்ததைக் கண்டு விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படிக்க | தில்லி யமுனையில் நீா்மட்டம் அபாய அளவைக் கடந்தது: அதிகாரிகள் எச்சரிக்கை
உயிருடன் இருந்த ராஜநாகங்கள், மலைப்பாம்புகள், குரங்குகளை மீண்டும் பாங்காக்கிற்கே அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.