தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் தொற்று பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மா.சுப்பிரமணியன்









