கூத்தாநல்லூர்: நீட் தேர்வுக்கு மூக்குத்தி கழற்ற முடியாமல் மாணவிக்கு மூக்கில் ரத்தம்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் மூக்குத்தியை கழற்றும் போது, மூக்கில் ரத்தம் வந்து

கூத்தாநல்லூரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவியின் மூக்குத்தியை கழற்றும் போது, மூக்கில் ரத்தம் வந்து கழற்றப்பட்டது.










