துபை விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறு: 172 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்!
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபைக்கு 172 பேருடன் புறப்பட இருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது.









