என்ன நடந்தது? பொதுக்குழுவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறினார்
அதிமுக பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பொதுக் குழு உறுப்பினர்கள் கடிதம் அளித்திருந்த நிலையில்,கூட்டத்திலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறினார்.

பொதுக்குழுவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேறினார்








