நாளை ரமலான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

அவரது அறிவிப்பு விவரம்: ரமலான் நோன்பு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நோன்பு காலம் இருந்த நிலையில், ரமலான் மாதம் முடிந்து அடுத்த மாதம் சவ்வால் பிறப்பதற்கான பிறை ஞாயிற்றுக்கிழமை தென்படவில்லை. இதனால் 30-ஆவது நாளான வரும் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com