இந்தி திணிப்பை எதிர்த்து ஜிப்மர் முன் திமுக முற்றுகை: 4 எம்எல்ஏக்கள் உள்பட 200 பேர் கைது
இந்தி திணிப்பைக் கண்டித்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 எம்எல்ஏக்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்









