ஆந்திரம்: ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரங்களை வெட்டியதாக தமிழர்கள் 7 பேர் கைது

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திரம்: ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரங்களை வெட்டியதாக  தமிழர்கள் 7 பேர் கைது
Published on
Updated on
1 min read

ஆந்திரத்தில் செம்மரம் வெட்டியதாக 7 தமிழர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் வாகனத் தணிக்கையின்போது ரூ.3 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகளை அம்மாநிலக் காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com