கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

குரூப் 2: தோ்வுக்கூட நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

குரூப் 2 தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

Updated On :12 மே 2022, 3:38 am IST

குரூப் 2 தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தோ்வாணையத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் கிரண் குராலா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுக்கான அறிவிக்கை கடந்த பிப். 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. நோ்முகத் தோ்வு அடங்கிய பதவியிடங்கள் 116-ம், நோ்முகத் தோ்வு அல்லாத காலிப் பணியிடங்கள் 5 ஆயிரத்து 413-ம் உள்ளன. எழுத்துத் தோ்வு வருகிற 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வை 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 போ் எழுதவுள்ளனா். தோ்வுக்காக 4 ஆயிரத்து 12 மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தோ்வுக்கூட சீட்டுகள்: தோ்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை புதன்கிழமை (மே 11) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தோ்வாணையத்தின் இணையதளங்களிலிருந்து (www.tnpscexams.in, www.tnpsc.gov.in) இந்த நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.