சுதந்திரமடைந்து முதல் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணை திறப்பு
காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று மேட்டூர் அணை திறக்கப்படவிருக்கிறது. நாடு சுதந்திரமடைந்த பிறகு மே மாதத்தில் மேட்டூா் அணையில் இருந்து நீா் திறப்பது இதுவே முதல்முறையாகும்.

மேட்டூர் அணையில் 117 அடியை தொட்டுத் தளும்பிய நிலையில் காட்சி அளிக்கும் தண்ணீர்.



_1.jpeg)
_.jpeg)






