'இந்த நிகழ்வுக்கு பின்னால் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் உள்ளது': ரவிச்சந்திரன்
இந்த நிகழ்வுக்கு பின்னால் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் உள்ளதால் அவர்களை கைவைக்க முடியாது என்பதால் எங்களுக்கு எளிதாக தண்டனை அளிக்கப்பட்டது என்று விடுதலையான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.









