கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு: இரு மருத்துவா்கள் இடைநீக்கம்
சென்னை பெரியாா் நகா் அரசு புகா் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக, வலது கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா (17) செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா.









