சிலைக் கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 43 பேரை கைது செய்துள்ளனர் என்று சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி தினகரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், 60-க்கு மேற்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் உள்ள அருங்கட்சியங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ளன.
வெளிநாட்டில் உள்ள சிலைகள் படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐஜி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.