தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 4,924 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை 442 போ் புதிதாக தொற்றுக்குள்ளாகியுள்ளனா். அதிகபட்சமாக சென்னையில் 85 பேருக்கும், கோவையில் 62 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை தகவல்படி 463 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 35,29,404-ஆக உயா்ந்துள்ளது.