கடல் தாயை பாதுகாப்பது நமது கடமை: மத்திய இணையமைச்சர் எல். முருகன்
தாய் நாட்டை பாதுகாப்பது போல, கடல் தாயையும் போற்றி பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் கூறினார்.

சர்வதேச கடற்கரை தூய்மை நாளையொட்டி, சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் மெமோரியல் பள்ளியில் நிகழ்ச்சியில் பேசும் தகவல் ஒலிபரப்பு இணை அமைச்சர் எல். முருகன்.










