முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் நிறுத்தம்
முல்லைப் பெரியாறு அணையில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டது, அதே நேரத்தில் கால்நடை மற்றும் குடிநீர் தேவைக்கு 150 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கட்டுமான பணி நடைபெறும் இடம் அருகே அடுக்கி வைக்கப்பட்டுள்ள மணல் மூடைகள்







