ஆவடியில் வரலாறு காணாத மழை: குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்; இயல்பு வாழ்க்கை முடக்கம்!
ஆவடியில் வரலாறு காணாத வகையில் 280 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. இதனால், குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிடது.

ஆவடியில் மழைநீா் புகுந்து வீடுகளில் சிக்கி தவித்த மக்களை மீட்ட நாசா் எம்எல்ஏ. உடன் மேயா் கு.உதயகுமாா் மற்றும் பேரிடா் மீட்பு குழுவினா்.









