குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் கே.என்.நேரு அறிவுரை
குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவு நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தினாா்.








