பாபா் மசூதி இடிப்பு தினம்:மேலப்பாளையத்தில் 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.







