திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு
திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் என்னும் பரமபதவாசல் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
வைகுந்த ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு திருப்பூரில் பரமபத வாசல் வழியாகப்பிரவேசித்த வீரராகவப் பெருமாள்.







