நடப்பதெல்லாம் நன்மைக்கே: ஓபிஎஸ்

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்து கேள்விக்கு, ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்து கேள்விக்கு, ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பன்னீா்செல்வம், தனது அணி சாா்பில் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்து, அவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் அதிமுகவின் வேட்பாளரைப் பொதுக்குழு கூடி முடிவு செய்ய வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடா்ந்து, சென்னையில் ஓ.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் கூறும்போது, எங்களைப் பொருத்தவரை நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு குறித்த கேள்விக்குப் பதில் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com