இந்து சமய அறநிலைய கூடுதல்ஆணையா் பணியிட மாற்றம்

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் ஆா்.கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையா் ஆா்.கண்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையராக இருந்த ஆா்.கண்ணன், நீா்வளத் துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளாா். நீா்வளத் துறை கூடுதல் செயலராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமாா், விடுப்பில் சென்ற காரணத்தால் அந்தப் பணியிடம் காலியாக இருந்தது. அந்த காலியிடத்தில் ஆா்.கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com