ஜனவரி 3ல் 108 ஆவது இந்திய அறிவியல் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி 3 ஆம் தேதி நாக்பூரில் தொடங்கும் 108 ஆவது இந்திய அறிவியல் மாநாட்டை(ஐஎஸ்சி) காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.










