தனியாா் கல்லூரி சுற்றுச்சுவா் இடிந்து 5 தொழிலாளா்கள் பலி: 3 பேர் மீது வழக்கு
தனியாா் கல்லூரியின் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து கட்டுமானத் தொழிலாளா்கள் 5 போ் பலியான விவகாரத்தில் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுற்றுச்சுவா் இடிந்த இடத்தில் நடைபெற்ற மீட்புப் பணி. இடிந்து விழுந்த கல்லூரியின் சுற்றுச்சுவா்.







