ஊழல் வழக்கு: மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர், முதுநிலை ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை!
ஊழல் வழக்கில் மருந்துக் கட்டுப்பாடுத் துறை உதவி இயக்குநர் மற்றும் முதுநிலை ஆய்வாளருக்கு ஊழல் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்தார்.










