தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள் சாலை மறியல்
சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் மேட்டூர் மைசூர் சாலை போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

கொளத்தூர் அருகே சாலை மறியல் ஈடுபட்ட தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்ட பணியாளர்கள்.








